இசை .
இசை .
இசைவாணன் இறுமாப்புடன்
இரையெடுத்தான் நான்
இயக்கிய
இசையொலியனைத்துக்கும்
இந்திரத்துளி நானே என்றினைத்து,
இவனென்ன இறைவனா
இல்லை
இயற்கையா ?
தேனீக்கள்
மலர்ந்திருக்கும் பூக்களில்
தன்னலகால் உறிஞ்சுகொண்டு
தேனெடுத்து அகப்பையில்
சேமிக்கறது
தேடுபவன் கண்டான் –அம்பெய்தான்
புறங்கை நக்கினான்- நக்கியவற்றுக்கு
புறநானூறு வாங்குபனிடமே
கேட்டான்
அதுபோல்
நீ ஞானிதான் நான் உன்னைத்
தொடருகிறேன்
ஓய்வு நேரத்திலும் சிறு
இசை தேடும் நேரத்திலும்
என் வீட்டு
தொலைக்காட்சியிலும்- வானொலியிலும்
பயன்படுத்துவதில் மின்சாரத்தை
கொண்டு தான்
அது தேவையில்லா செலவு தான்
அதை நீ தர வேண்டுமெனக்கு –நானோ
கொரானாவில்
பொருளிழந்து துவண்ட்டு
கிடக்கிறேன் .
அதற்க்கான காப்புரிமையை
உன்னால் தரமுடியுமா ?
இல்லை என் வீட்டிற்கு
நான் கட்டும் வரித் தொகையாவது
தரமுடியுமா ?
இதை சிந்திக்கும்போது நீ
உணருவாய் இசை யாரென ?
இசையால் வேதம் –இறங்கியது
இசையை கற்றுக்கொடுதத்தவன்
அதன்
இலக்கணமும் கற்றுக்கொடுத்தான்
இதால் மனித வாழ்வு
மேம்பட்டது
இறைவன் மண்ணுலகில் மனிதனா
வாழ
இறையால் கொண்ட இசை-வடிவுடன்
.

Comments
Post a Comment