சமாதானம்.

 




இருவருக்கிடையே- முரண்

அது பொருளில்லா –முரண்

மூன்றாமவர் கட்டப்பஞ்சாயத்து

செய்ய போகிறார் –அவர்

முரணிலும் –முரணாகப் பேசி

முரண்பட்டயிருவர்கள் சமாதான

முத்தமிட்டார்கள்.

முத்தங்களே !

 சப்தமிட்டேயிரு .


Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி